இந்த உலகம் நம் சந்ததிகளுக்கானது !அதை நாம் அவர்களுக்காக விட்டுச்செல்ல வேண்டும் !
கடவுளின் பெயரால் ,மதத்தின் பெயரால் ,ஜாதியின் பெயரால்,அறிவியலின் பெயரால் அல்லது எதனினும் பெயராலும் இயற்கையை சிதைப்பதை நாம்
ஏற்றுக்கொள்ள இயலாது ,இந்த இயற்கை நமக்குச் சொந்தமானது இல்லை ,நாம் இங்கு வாழ வந்தவர்கள் அவ்வளவே ,இது எதையும் அழிப்பதற்க்கு நமக்கு உரிமையில்லை !!!
கன்னித்தமிழ் நாடு
கிருஷ்ணசாமி சேகர்
இயற்கை எனது நண்பன் !
வரலாறு எனது வழிகாட்டி !
வாழ்க்கை எனது தத்துவம் !
மேதகு வே .பிரபாகரன்
No comments:
Post a Comment